
சென்னை: பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை விரட்டிச் சென்று தாக்கியதாக ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று முன்தினம் மாலை, தனது உறவுக்கார பெண்ணுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனது துரித உணவகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டினப்பாக்கம் பகுதியில் முன்னால் சென்ற கார் வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ug3QYzj
0 Comments