
சென்னை: உணவு டெலிவரி செய்வதுபோல் நகைப் பறிப்பில் ஈடுபடமுயன்றதாக பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவரது மனைவி நிர்மலாதேவி (34).இருவரும் அண்ணா நகர்,14-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கடந்த 6 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிக்கும் நபருக்கு உணவு டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் வந்தார். அந்த இளைஞர் நிர்மலாதேவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UV27u1S
0 Comments