
சென்னை: பெண் உயர் அதிகாரிபோல் மிமிக்ரி செய்து, ஆயுதப்படை பெண் காவலரிடம் பாலியல்அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் பிரிவில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு கடந்த 24-ம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய அவரது உயர் அதிகாரி ஒருவர், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தனி பாதுகாப்பு அதிகாரியாக (பிஎஸ்ஓ) செல்ல விருப்பம் உள்ளதா? என்று கேட்டதற்கு சம்பந்தப்பட்ட பெண் காவலர் விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CQFaP6G
0 Comments