Crime

சென்னை: கோயம்பேட்டில் பெயின்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,கொத்தனார் கைது செய்யப்பட்டுள் ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் மைக்கேல் துரை பாண்டியன் (52). இவரது மனைவி பொன்மாலா(47). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவர் தனது வீட்டின் தரை தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு, முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 4 ஆண்டுகளுக்கு முன் கட்டும்போது, கொத்தனார் வேலை செய்த, வந்தவாசியைச் சேர்ந்த வெங்கடேசன்(36) என்பவர் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sdEfqbN

Post a Comment

0 Comments