Crime

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவினர், நண்பர்கள் குரலில் பேசிமோசடி செய்வோரிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் மூலம் அவரது குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்துக் கொள்கிறது. பின்பு அந்த குரல் மாதிரியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் குளோனிங் செய்து, அவருக்கு தெரிந்த நபரை (உறவினர் அல்லது நண்பர்) அழைத்து பேசுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uog7MDa

Post a Comment

0 Comments