
சென்னை: தேர்தல் ‘பூத்’ செலவுக்கு பணம் தராததால் பாஜக மாவட்ட பொதுச் செயலாளருக்கு மிரட்டல் விடுத்த அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். பாஜக மண்டல் தலைவர். கடந்த 20-ம் தேதி பாஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்(50) மற்றும் நிர்வாகிகள் சிலர், ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து தேர்தல் செயல்பாடு குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vKUDxw6
0 Comments