
தென்காசி: விசாரணை என்ற பெயரில் போலீஸார் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால், ஓய்வுபெற்ற அரசுப்பேருந்து நடத்துநர் இறந்துவிட்டதாக கூறி, அவரது சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (70). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I5ExNAt
0 Comments