
ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த பெண்ணுடன் ‘பேஃஸ்புக்’ மூலம் பழகிய மதுரையைச் சேர்ந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, தப்பி ஓடினார். தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (25) அங்குள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6aRf5BK
0 Comments