
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலர்கள் கண் முன்னே சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தசம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவானவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயதுடைய மகளுக்கு திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரைக் காதலித்து வருகிறார். இதேபோல, அவரது17 வயது தங்கையும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N4RoSUy
0 Comments