Crime

சென்னை: மகள் பிறந்தநாளுக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்க வேண்டும் எனக் கூறி, ஷோரூம் சென்று வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதுபோல் அதை திருடிச் சென்றதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை போரூர், ஆற்காடு சாலை பகுதியில் வசிப்பவர் அலெக்சாண்டர் (41). போரூர், ஆற்காடு சாலையிலுள்ள இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VIUw2Mj

Post a Comment

0 Comments