சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க... எச்சரிக்கும் நாஸா..!!

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.

source https://zeenews.india.com/tamil/world/surya-grahanam-2024-nasa-warns-about-taking-the-pictures-in-smartphone-during-solar-eclipse-497912

Post a Comment

0 Comments