
மதுரை: சென்னையிலிருந்து ரயிலில் மதுரைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 1-ம் தேதி ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப் பொருள் கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த பிள்ளமண்ட் பிரகாஷ் (42) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 கிலோ ‘மெத்தபெட்டமைன்’ பறிமுதல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5qZ92at
0 Comments