
பொன்னேரி: மணலி புதுநகர் அருகே விச்சூர் துணை தலைவரின் கணவர் கொலை வழக்கு தொடர்பாக 5 மாதங்களுக்குப் பிறகு ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை- மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சியின் துணை தலைவர் வைதேகியின் கணவரான அதிமுக பிரமுகர் சுமன் கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YmUvtRP
0 Comments