Crime

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து விரைவு ரயில் நேற்று சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தது. அதில், வந்த ஓர் இளம் பெண்ணின் பையை ரயில்வே போலீஸார் சோதித்தபோது, அதில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ் (25) என்பதுதெரியவந்தது. ஒடிசாவில் ஒரு பத்திரிகை செய்தியாளராக பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sojePT0

Post a Comment

0 Comments