Crime

காஞ்சிபுரம்: வாலாஜாபாத், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் கள்ளச் சாராய வியாபாரி கலையரசி குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த வெண்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காஞ்சிபுரம் சரக மது ஒழிப்பு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வெண்குடி கிராம பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zuGILKm

Post a Comment

0 Comments