
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள டான்சி அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிபவர் அருண். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த 5-ம் தேதி எனது செல்போனுக்கு முன்பின் தெரியாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், டான்சியின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணா ஐஏஎஸ், புகைப்படத்துடன் இருந்தது. அந்த எண்ணுக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZVWaGFl
0 Comments