
திருவண்ணாமலை: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த கருங்காலிப்பாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன்- ஜெயா தம்பதி. இவர்களுக்கு சிந்தனை என்ற 4 வயது மகளும், கிருத்திகா என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FjDLJkY
0 Comments