Crime

சென்னை: தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த வழக்கில் கைதான 4 பேரை 10 நாட்கள்காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சையது அப்துல் ரகுமான் (53), இர்ஷாத் (32), முகமதுஉசேன் (38), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாட்சாஉமரி (55) ஆகிய 4 பேரை கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o04tc5g

Post a Comment

0 Comments