
சென்னை: அதிக வட்டி ஆசை காட்டி பொதுமக்களிடமிருந்து ரூ.1,620 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகிகளான கணவன், மனைவி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஹிஜாவு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அத்தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MQeXnmk
0 Comments