Crime

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீஸார் காலில் சுட்டு பிடித்தனர்.

காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்தவர் ஜேக்கப்பாரி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜன.26-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி, மகன், மகள், தந்தை, தாயார் ஆகிய 5 பேரையும் ஒருகும்பல் கொடூரமாகத் தாக்கி கொள்ளையடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C7iI61u

Post a Comment

0 Comments