
சென்னை: மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி அம்மாள் (85). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி நந்தம்பாக்கம், மணப்பாக்கம் பிரதான சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2v0HX8V
0 Comments