Crime

சென்னை: மாநில கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சாமுவேல் (20). இவர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே இவரை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கத்தியால் தாக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qLgj1sh

Post a Comment

0 Comments