
சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு பயணியின் சூட்கேசில் போதைப் பொருள் இருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் ரகசிய தகவல் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். கன்வேயர் பெல்ட்டில் அனைத்து சூட்கேஸ்களையும் பயணிகள் எடுத்துச் சென்ற பிறகு, ஒரு சூட்கேஸ் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8bJy7FG
0 Comments