Crime

கோவை: முதல்வரின் சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி, கோவையில் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (44). தொழிலதிபர். மேட்டுப்பாளையம் சாலையில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சரவணம்பட்டி போலீஸாரிடம் அளித்த புகாரில், “கடந்த 15-ம் தேதி காலை எனது கார் ஓட்டுநர் ஆனந்த நாராயணனுடன், அடையாளம் தெரியாத 8 பேர் வந்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B3ktYOx

Post a Comment

0 Comments