
வேலூர் / திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகும் போலியான விளம்பரங்ளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்ஸ் டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டாசுக்கள், இனிப்பு பலகாரங்கள், மின்னணு சாதனங்கள், துணிகள், அழகு சாதன பொருட்கள்,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w1SP908
0 Comments