Crime

சிவகங்கை: சிவகங்கையில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.2.35 கோடி கையாடல் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர்,கணவருடன் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு எண்ணெய்,சோப்பு, சிகைக்காய், சலவைத்தூள் வாங்க மாதம் ரூ.100-ம்,கல்லூரி மாணவர்களுக்கு மாதம்ரூ.150-ம் வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g3TpjAo

Post a Comment

0 Comments