Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரைச் சேர்ந்த பிரவலிக்கா என்பவர் மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தை, கொரட்டூர் பெரியார் நகரில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரட்டூரில் டெலிகாலிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து பிரவலிக்கா நிறுவனத்தில் கொரட்டூரைச் சேர்ந்த குண சுந்தரி என்பவர் டெலிகாலிங் வேலையில் சேர்ந்துள்ளார். குண சுந்தரி அந்நிறுவனத்தில் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் தகவல்களை பராமரித்தலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தரும் வேலை செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4IZq3Ae

Post a Comment

0 Comments