Crime

திருச்சி: திருச்சி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெகன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகன்(எ)கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த 5 கொலைகள், வழிப்பறி, அடிதடி என 53 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சில கொலை வழக்குகளில் கூலிப்படையாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AlOxfX4

Post a Comment

0 Comments