
உதகை: உதகையில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி.மறுப்புத் தெரிவித்துள்ளார்.
உதகையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதுடன், சிறுமியை தனியார் காப்பகத்தில் தங்கவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QRxFcvP
0 Comments