Crime

கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 200 மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை ஒப்படைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை காணாமல் போன ரூ.2.50 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 34 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7Yh5tJU

Post a Comment

0 Comments