Crime

சிவகங்கை: மானாமதுரையில் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

மானாமதுரை அருகே அதி கரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் (29). இவர் சிவகங்கையில் உள்ள தொண்டி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செப். 9-ம் தேதி மானாமதுரையில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு பிரசாந்த் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZGJy1Mp

Post a Comment

0 Comments