Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய இரு ரவுடிகள், சோழவரம் அருகே போலீஸ்என்கவுன்ட்டரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செங்குன்றம் அருகேயுள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன்(53). பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவரான இவர், அதிமுக ஜெயலலிதா பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலராகவும் பொறுப்பு வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CJShQnG

Post a Comment

0 Comments