Crime

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரவில் வீடுகளில் மர்ம நபர்கள் கல் வீசி வருகின்றனர். இதையடுத்து 3 வாரங்களாக போலீஸாரோடு இணைந்து இளைஞர்கள் காவல் காத்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் அய்யாதுரை சந்து, அச்சுக்கட்டு பகுதி, முகமதியார்புரம், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக, இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மர்ம நபர்கள் கற்களை எறிந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/djueBtm

Post a Comment

0 Comments