Crime

சென்னை: வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிறுத்தத்தில் மதியம் 2 மணியளவில் நின்றபோது பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் கைகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.

இதைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகளும்,சாலையோரம் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அந்த பகுதியே பரபரப்பானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Tp0Nuwy

Post a Comment

0 Comments