
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை வனப்பகுதி இறக்கமான சாலையில் விபத்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் வரை 52 கிமீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. வாகனப் போக்குவரத்து முக்கியத் துவம் உள்ள இச்சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZdBlixN
0 Comments