
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தின் மீது மணல் லாரி மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் பலத்த காயத்துடன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், ஊமங்கலத்தை அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடி யில் இருந்து, வடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவ நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் லாரன்ஸூம் முதல் நிலை காவலர் பத்மநாபனும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xo4TISA
0 Comments