
தென்காசி: குற்றாலம் ராமாலயம் பகுதியைச் சேர்ந்தவர் கிரந்தர் சக்கரவர்த்தி (53). மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.
அப்போது, இவரது வீட்டில் 105 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று குற்றாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக நபர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வீரவ நல்லூரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (33),
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TSE2QXU
0 Comments