Crime

திருவண்ணாமலை: செய்யாறில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சென்னை கூலிப்படையை ஏவி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கிடங்கு தெருவில் வசிப்பவர் நடராஜன் (67). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலதிபர். இவரது மனைவி ஜெயக் குமாரி (59). ஜெயக்குமாரியின் சகோதரி காஞ்சனா (50). இவர்கள் 3 பேரும், கடந்த 19-ம் தேதி பிற்பகலில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fv1TA4i

Post a Comment

0 Comments