
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தூக்க மாத்திரைகளைத் தின்று பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக கிறிஸ்தவ மத போதகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (39). கிறிஸ்தவ மதபோதகரான இவர், திருநெல்வேலியை அடுத்துள்ள தச்சநல்லூர் பகுதியில் வசிக்கிறார். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்ஜெபக் கூட்டமும் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WTKotv6
0 Comments