Crime

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கு ஒன்றில் பொம்மிடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். ரவி சிறுநீரக பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r0Hn4zV

Post a Comment

0 Comments