
கும்பகோணம்: கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் விருமாண்டி சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பால குரு (48), இவரும் கும்பகோணம் கருணைக் கொல்லை தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சவுந்தர ராஜன் (43). பாலகுருவுக்கும், சவுந்தர் ராஜனுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U03Xhq6
0 Comments