Crime

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மற்றும் வார்டர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயமடைந்தனர்.

கோவை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகள் பிரிவில், கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்த 7 கைதிகள் அடைக்கப் பட்டிருந்தனர். இவர்களது நடவடிக்கை சரியில்லாததால், 2 கைதிகளை வேறு அறைக்கு சிறை நிர்வாகத்தினர் மாற்றம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LaTkKhB

Post a Comment

0 Comments