Crime

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாகக் கிடந்துள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (30) மற்றும் அவர்களது மகன் காளிமுத்து ராஜா (9), மகள் பவித்ரா (11) எனத் தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VlQokUC

Post a Comment

0 Comments