Crime

மதுரை: திருமங்கலம் அருகே ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்படுகிறார் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. மதுரை கருப்பாயூரணியில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலையில் செந்திலுக்கு தொடர்பு இருந்தது. இவ்வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் கைதான நிலையில், செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OKbE1Y5

Post a Comment

0 Comments