Crime

கோவை: கோவையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, காட்டூர் பகுதியில் கடந்த வாரம் ஒரே நாளில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகள் பறிக்கப் பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WVqGtmE

Post a Comment

0 Comments