Crime

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம்பற்றி அவதூறாகப் பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரபல இந்து ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் (76). சென்னை தி.நகர் ராஜம்பாள் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த11-ம் தேதி தி.நகர் பாரதிய வித்யா பவனில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அப்போது,அவரது உரையில் அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட சிலரை அவமதிக்கும் வகையில்அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pU4ImAZ

Post a Comment

0 Comments