Crime

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(42). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செய லாளராக உள்ளார்.

இவர் ஆமத்துாரில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி, ரூ. 51 லட்சம் மோசடி செய்ததாக ஜவுளிக்கடை உரிமையாளர் ஈஸ்வரன்(40) புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wrpxAtE

Post a Comment

0 Comments