Crime

சென்னை: போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் சென்னையில் முன்னாள் ராணுவ வீரரை என்ஐஏ கைது செய்துள்ளது.

கேரளாவில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றை ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படையினர் கடந்த 2021-ல் கைப்பற்றினர். இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PtdAFjc

Post a Comment

0 Comments