
சென்னை: `ரஜினிகாந்த் பவுண்டேசன்' என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் டி.எஸ்.சிவராம கிருஷ்ணன்என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
ரஜினிகாந்த் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து வருகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9nRGiOm
0 Comments