Crime

ஓசூர்: அஞ்செட்டி அருகே 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஞ்செட்டி அருகே பத்தி கவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், நரேந்திரனுக்குச் சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வாங்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து அந்நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OHYzIKF

Post a Comment

0 Comments